Sunday, January 8, 2012

once more words

Englandல் நீ பிறந்திருந்து -வீரபாண்டிய கட்டபொம்மானிடம்
ஜாங்ஷுன் துரைக்கு பதிலாய் - நீ
"வரி" கேட்யிருந்தால்
நிச்சயம் தந்திருப்பன்
அவனது காதலை கவிதை "வரி"களாக்கி ....
கையை கிள்ளி பார்த்து தெரிந்து கொண்டேன் - இது கனவுயில்லை
கோயிலில் கண்டது கடவுள் இல்லை - தேவதை
அது முதல் என் மனதில் சிறு - சித்ரவதை
ஆம் நீ அழகிய சித்திரங்களின் - விதை
எப்போது என் மனதில் துவினாய் - அதை
மனதில் கலந்து உதிற மறுத்து உலா வருகிறது - என் இதயத்தில் .



கிணற்றில் உன் எச்சசையை துப்பிவிட்டு போடி
பாவம் இவர்களுக்கு குடிக்க நல்ல தண்ணி இல்லையாம்.





No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்